தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 162ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 45ஆவது சிவ தலமாகும்.
இறைவன்: சங்காரண்யேஸ்வரர், சங்கவனேஸ்வரர்.
இறைவி: சௌந்திரநாயகி
திருமால் இறைவனைப் பூஜித்துப் பாஞ்சசன்யம் எனும் சங்குப் பெற்றத் தலம்
நலச்சங்க வெண்குழையுந் தோடும்பெய்தோர் நால்வேதம் சொலச்சங்கை யில்லாதீர் சுடுகாடல்லாற் கருதாதீர் குலைச்செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள்சோலைக் குயிலாலும்` தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே.
- திருஞானசம்பந்தர்




கருத்துகள்